காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

img

முறையாக குடிநீர் வழங்குக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் கிராம ஊராட்சி, செல்வி நகர்பகுதியில் கடந்த ஒருமாதமாக முறையாக குடிநீர்விநியோகம் செய்யப்படவில்லை.